பந்துவீச்சாளர்களுக்கு கே.எல்.ராகுல் புகழாரம்

பந்துவீச்சாளர்களுக்கு கே.எல்.ராகுல் புகழாரம்

ஹராரே: ஜிம்பாப்வே, இந்தியா அணிகளிடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

ஒரு நாள் போட்டித் தொடரை வென்றது குறித்து இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல் கூறியதாவது: 2-வது ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்தோம். எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி ஜிம்பாப்வே வீரர்களைக் கட்டுக்குள் வைத்தனர். ஒவ்வொரு வாய்ப்பும் ஒரு கவுரவமாகும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel