ஜிம்பாப்வே உடனான ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்தியா

ஜிம்பாப்வே உடனான ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்தியா

ஹராரே: இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3-வது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்றுநடைபெறவுள்ளது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்தியா களம் இறங்குகிறது.

இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து, ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா, தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel