பஞ்சாப் காங்கிரஸில் இதுவரை இல்லாத வகையில் சச்சரவு: மணீஷ் திவாரி

பஞ்சாப் காங்கிரஸில் இதுவரை இல்லாத வகையில் சச்சரவு: மணீஷ் திவாரி

புதுடெல்லி: பஞ்சாப் காங்கிரஸில் தற்போது நடைபெறும் சச்சரவை போல இதுவரை பார்த்ததில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் திவாரி கூறியுள்ளார்.

பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் சமீப காலமாக கோஷ்டி பூசல் அதிகரித்துள்ளது. அங்கு எம்எல்ஏவாக இருக்கும் சித்துவுக்கும், முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும் இடையே மோதல் நீடித்தது. இதனால் முதல்வர் பதவியை அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். விரைவில் அவர் புதிய கட்சியை தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.



source https://www.hindutamil.in/news/india/730260-punjab-congress-crisis.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel