நெருப்புடன் விளையாட வேண்டாம்: மம்தாவுக்கு மேற்கு வங்க ஆளுநர் எச்சரிக்கை
சனி, 12 டிசம்பர், 2020
நெருப்புடன் விளையாட வேண் டாம் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, ஆளுநர் ஜெக்தீப் தன்கார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, நேற்று முன்தினம் கொல்கத்தாவுக்கு சென்றார். அப்போது நட்டாவுடன் வந்த பாதுகாப்பு வாகனங்கள் மீது ஒரு கும்பல்கற்களை வீசி தாக்கியது. இந்த சம்பவத்துக்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ்தான் காரணம் என்று பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
source https://www.hindutamil.in/news/india/610942-mamata-banerjee.html?frm=rss_more_article