கரோனா வைரஸ் தொற்று காலத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்ட பணிகள் 243 சதவீதம் அதிகரிப்பு

கரோனா வைரஸ் தொற்று காலத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்ட பணிகள் 243 சதவீதம் அதிகரிப்பு

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டப் பணிகள், கரோனா வைரஸ் தொற்று காலத்தில் 243 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

கரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் பணியாற்றி வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையிழந்து சொந்த கிராமங்களுக்கு திரும்பினர். குறிப்பாக ஒடிசா, பிஹார், ஜார்க்கண்ட் மாநிலங்களை சேர்ந்தவர்கள் அவரவர் மாநிலங்களுக்கு திரும்பிச் சென்றனர்.



source https://www.hindutamil.in/news/india/610943-100-days-job.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel