தாய், தந்தையுடன் வாழ்வது குழந்தையின் உரிமை: அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

தாய், தந்தையுடன் வாழ்வது குழந்தையின் உரிமை: அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ராம் நாராயணனும், மீனாட்சியும் கடந்த 2014-ல் திருமணம் செய்துகொண்டனர். வரதட்சணை பிரச்சினையால் கடந்த 2018 ஜூனில் இருவரும் பிரிந்துவிட்டனர்.

இதன் பிறகு ராம் நாராயண், வலுக்கட்டாயமாக மகனை தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து, தனது குழந்தையை மீட்டுத் தரக் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மீனாட்சி வழக்கு தொடர்ந்தார்.



source https://www.hindutamil.in/news/india/611263-allahabad-high-court.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel