நிதி பற்றாக்குறை பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை; பொருளாதாரத்தை மேம்படுத்துவதே இலக்கு: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

நிதி பற்றாக்குறை பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை; பொருளாதாரத்தை மேம்படுத்துவதே இலக்கு: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

‘‘நிதிப்பற்றாக்குறை இலக்கு எட்ட முடியாமல் போவது குறித்து மத்தியஅரசு கவலைப்படவில்லை. தற்போதைய நிலையில் பொருளாதாரத்தை மேம்படுத்துவது மட்டுமே இலக்கு’’ என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

மானிய உதவிகள் மற்றும் சலுகைகள் அளிப்பதை அரசு உடனடியாக நிறுத்த விரும்பவில்லை என்று ஒரு நேர்காணலில் நிர்மலாசீதாராமன் பதிலளித்துள்ளார். மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும்ஒன்றிணைந்து சரியான விகிதத்தில் நிதி நிலையை கையாண்டு வருகிறது என்று குறிப்பிட்டார். தற்போதைய சூழலில் நிதிப் பற்றாக்குறை குறித்து தான் கவலைப்படவில்லை என்றும், நிதித் தேவைஇருக்கும் போது, பணம் செலவிடவேண்டியது அவசியம் என்றும்அவர் கூறினார்.



source https://www.hindutamil.in/news/india/609738-nirmala-sitharaman.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel