அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்க விசா வாங்கி தருவதாக மோசடி: ஆந்திராவைச் சேர்ந்த தம்பதியைத் தேடும் போலீஸார்

அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்க விசா வாங்கி தருவதாக மோசடி: ஆந்திராவைச் சேர்ந்த தம்பதியைத் தேடும் போலீஸார்

அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்க விசா வாங்கித் தருவதாகக் கூறி சுமார் ரூ.10 கோடிக்கும் மேல் மாணவர்களிடம் மோசடி செய்ததாக ஆந்திராவைச் சேர்ந்த இளம் தம்பதியை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுனில், இவரது மனைவி பிரணிதா. இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில் விசா ஏஜென்சி நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் சேர்ந்து மேற்படிப்பு படிக்க விசாவாங்கித் தருவதாகக் கூறி ஆந்திரா, தெலங்கானா, தமிழகம்,மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறுமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளனர்.



source https://www.hindutamil.in/news/india/609739-andhra-couples.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel