ரிபப்ளிக் சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸாமிக்கு எதிராக மும்பை போலீஸார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்

ரிபப்ளிக் சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸாமிக்கு எதிராக மும்பை போலீஸார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்

கடந்த 2018-ம் ஆண்டில் உள்அரங்கு வடிவமைப்பாளருக்கு பணம் தராமல் தற்கொலைக்கு தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் ரிபப்ளிக் சேனல் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸாமி உள்பட 3 பேருக்கு எதிராக மும்பை போலீஸார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை நேற்றுத் தாக்கல் செய்தனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு உள்ளரங்கு வடிவமைப்பாளர் அன்வி நாயக் பணிகளுக்குப் பணம் தராமல் ரிபப்ளிக் சேனல் இழுத்தடித்ததால் அவரும், அவரின் தாயார் குமுத் ஆகியோர் தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.



source https://www.hindutamil.in/news/india/608478-charge-sheet-filed-against-arnab-goswami-in-2018-suicide-case.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel