பேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரம் பரோல் நீட்டிப்பு: போலீஸ் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரம் பரோல் நீட்டிப்பு: போலீஸ் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு ஆயுள் கைதியான பேரறிவாளனுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளும் வகையில் மேலும் ஒரு வாரம் பரோல் நீட்டிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், சிகிச்சைக்குச் செல்லும்போது பேரறிவாளனுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



source https://www.hindutamil.in/news/india/604419-rajiv-gandhi-assassination-convict-ag-perarivalan-gets-week-s-parole.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel