கரோனா பாதிப்பு அதிகரித்தால் கல்லூரிகள் மீண்டும் மூடப்படலாம்: கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் தகவல் 

கரோனா பாதிப்பு அதிகரித்தால் கல்லூரிகள் மீண்டும் மூடப்படலாம்: கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் தகவல் 

கரோனா நோயாளிகள் அதிகரித்தால் கர்நாடகாவில் கல்லூரிகள் மீண்டும் மூடப்படலாம் என்று அம்மாநிலச் சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகர் தெரிவித்துள்ளார்.

கரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மீட்க தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், பள்ளிகள், கல்லூரிகள் இன்னும் முழுமையாகத் திறக்கப்படவில்லை. இதற்கிடையே, பாதுகாப்பு வழிமுறைகளுடன் பள்ளிகள், கல்லூரிகளைத் திறக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது.



source https://www.hindutamil.in/news/vetrikodi/news/604422-colleges-may-be-shut-if-covid-19-cases-rise-karnataka-health-minister.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel