வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளில் போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்த வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்
சனி, 5 டிசம்பர், 2020

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளில் போராடிவரும் விவசாயிகளை அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் போராடிவரும் விவசாயிகளால் சாலையில் போக்குவரத்துநெரிசல் ஏற்படுகிறது, இது மேலும் கரோனா வைரஸ் பரவலை அதிகரிக்க வழிவகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://www.hindutamil.in/news/india/608479-plea-in-supreme-court-seeks-removal-of-farmers-protesting-at-delhi-borders.html?frm=rss_more_article


