இந்தியாவிடம் இருந்து 30 ஆண்டுக்கு பிறகு அரிசி இறக்குமதி செய்ய சீனா முடிவு
வியாழன், 3 டிசம்பர், 2020
இந்தியாவிடம் இருந்து அரிசிஇறக்குமதி செய்ய, 30 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா முடிவு செய்துள்ளது.
லடாக் எல்லையில் சீன வீரர்கள் ஊடுருவி தாக்குதல் நடத்திய பிறகு, அந்த நாட்டுக்கு எதிராக மத்திய அரசு கடும் நடவடிக்கைகள் எடுத்தது. சீன செயலிகள் தடை செய்யப்பட்டன. அந்நிய நேரடி முதலீடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
source https://www.hindutamil.in/news/india/607742-china-imports-rice-from-india.html?frm=rss_more_article