பேஸ்புக் மூலம் மகனை கண்டுபிடித்த தாய்

பேஸ்புக் மூலம் மகனை கண்டுபிடித்த தாய்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் ரமாதேவிசவுத்ரி. இவரது மகன் மித்ரஜித். இவர் 15 ஆண்டுகளுக்கு முன்னர் தனது கணவர் சவுத்ரியுடன் சண்டையிட்டு விட்டு பிரிந்துசென்றார். அப்போது அவரது மகன் மித்ரஜித்துக்கு வயது 7 மட்டுமே.

மேற்கு வங்கத்திலிருந்து டெல்லிக்கு வந்த ரமாதேவி, வழக்கறிஞர் படிப்பு படித்திருந்ததால் அந்தத் தொழிலைத் தொடங்கினார். பாட்டியாலா பார் கவுன்சிலில் கிரிமினல் வழக்கறிஞராக தனது பெயரைப் பதிவு செய்து வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினார்.



source https://www.hindutamil.in/news/india/607744-mother-found-son-through-fb.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel