பேஸ்புக் மூலம் மகனை கண்டுபிடித்த தாய்
வியாழன், 3 டிசம்பர், 2020
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் ரமாதேவிசவுத்ரி. இவரது மகன் மித்ரஜித். இவர் 15 ஆண்டுகளுக்கு முன்னர் தனது கணவர் சவுத்ரியுடன் சண்டையிட்டு விட்டு பிரிந்துசென்றார். அப்போது அவரது மகன் மித்ரஜித்துக்கு வயது 7 மட்டுமே.
மேற்கு வங்கத்திலிருந்து டெல்லிக்கு வந்த ரமாதேவி, வழக்கறிஞர் படிப்பு படித்திருந்ததால் அந்தத் தொழிலைத் தொடங்கினார். பாட்டியாலா பார் கவுன்சிலில் கிரிமினல் வழக்கறிஞராக தனது பெயரைப் பதிவு செய்து வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினார்.
source https://www.hindutamil.in/news/india/607744-mother-found-son-through-fb.html?frm=rss_more_article