கரோனா பாதிப்புக்குப் பிறகு எதிர்பார்த்ததை விட பொருளாதாரம் மீண்டும் வலுப்பெறுகிறது: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கருத்து
வெள்ளி, 27 நவம்பர், 2020
இந்தியப் பொருளாதாரம் கரோனா பாதிப்புக்குப் பிறகு எதிர்பார்த்ததை விடவும் வலுவாக மீண்டுக் கொண்டிருக்கிறது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
அந்நிய செலாவணி பரிவர்த்தனை டீலர்கள் கூட்டமைப்பு நடத்திய ஆண்டு கூட்டத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
source https://www.hindutamil.in/news/business/605559-sakthi-kantha-das.html?frm=rss_more_article