கரோனா தடுப்பு மருந்து வழங்குவதில் பாரபட்சம் கூடாது: டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் வலியுறுத்தல்
ஞாயிறு, 22 நவம்பர், 2020

கரோனா தடுப்பு மருந்து விஐபி, மற்றும் விஐபி அல்லாதோர் என்ற அடிப்படையில் வழங்கக் கூடாது. பாரபட்சமில்லாமல் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார்.
டெல்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் காணொலிக் காட்சி மூலம் பேசியதாவது:
source https://www.hindutamil.in/news/india/604100-arvind-kejriwal.html?frm=rss_more_article


