ஒருங்கிணைந்த முயற்சிகளால்தான் கரோனாவிலிருந்து உலக நாடுகள் விரைவாக மீள முடியும்: ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

ஒருங்கிணைந்த முயற்சிகளால்தான் கரோனாவிலிருந்து உலக நாடுகள் விரைவாக மீள முடியும்: ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு


மனிதகுல வரலாற்றில் மிகப் பெரிய திருப்புமுனையாக கரோனா வைரஸ் அமைந்துள்ளது. 2-ம் உலகப்போருக்குப்பின் உலக நாடுகள் சந்தித்துவரும் மிகப்பெரிய சவாலாக கரோனா வைரஸ் . ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலமே அந்த பாதிப்பிலிருந்து உலக நாடுகள் விரைவாக மீள முடியும் என்று ஜி20 நாடுகள் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.

ஜி20 நாடுகள் மாநாட்டை இந்த ஆண்டு சவுதி அரேபியா நடத்தியது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜி20 நாடுகளின் தலைவர்கள் யாரும் நேரடியாக மாநாட்டுக்குச் செல்லாமல், காணொலி மூலமே பங்கேற்றனர். 2022-ம் ஆண்டு ஜி20 நாடுகள் மாநாட்டை இந்தியா நடத்துகிறது.



source https://www.hindutamil.in/news/india/604124-pm-terms-covid-biggest-challenge-since-ww-ii-calls-for-new-global-index-post-corona.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel