ஆப்பிள் நிறுவனத்தின் 9 உற்பத்தி நிலையங்கள் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாறுகிறது

ஆப்பிள் நிறுவனத்தின் 9 உற்பத்தி நிலையங்கள் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாறுகிறது

ஆப்பிள் நிறுவனம் தனது 9 உற்பத்தி நிலையங்களை சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது. மத்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இதனை தெரிவித்தார்.

பெங்களூருவில் கானொலி மூலமாக நடந்த 23-வது தொழில்நுட்ப மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஆப்பிள் நிறுவனம் இந்தியாவுக்கு பெரிய திட்டங்களுடன் வருவதாகக் கூறினார். முதல் கட்டமாக சீனாவில் இருந்து 9 உற்பத்தி நிலையங்களை இந்தியாவுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது. கரோனா பரவலுக்குப் பிறகு சீனாவுக்கு மாற்றாக சர்வதேச உற்பத்தி துறை தனக்கான மற்றொரு சந்தையை யோசித்து வருகிறது.



source https://www.hindutamil.in/news/india/604098-apple.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel