காங்கிரஸ் பொருளாளராக பவன் பன்சல் நியமனம் அரசியல் ஆலோசகர் பதவிக்கு முற்றுப்புள்ளி?

காங்கிரஸ் பொருளாளராக பவன் பன்சல் நியமனம் அரசியல் ஆலோசகர் பதவிக்கு முற்றுப்புள்ளி?

காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அகமது படேலின் மறைவை தொடர்ந்து அவர் வகித்த பதவியில் கட்சியின் மூத்த தலைவர் பவன் குமார் பன்சல் நியமிக் கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தேசியப்பொருளாளராகவும் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசக ராகவும் இருந்த அகமது படேல் கடந்த 25-ம் தேதி காலமானார். அப்போது முதல், முக்கியத்துவம் வாய்ந்த பொருளாளர் பதவி அடுத்து யாருக்கு வழங்கப்படும் என்ற கேள்வி நிலவி வந்தது.



source https://www.hindutamil.in/news/india/606419-pawan-bansal.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel