நாகாலாந்தில் நாய் இறைச்சி விற்பனைக்கு தடையில்லை அரசு உத்தரவை நிறுத்தி வைத்தது நீதிமன்றம்

நாகாலாந்தில் நாய் இறைச்சி விற்பனைக்கு தடையில்லை அரசு உத்தரவை நிறுத்தி வைத்தது நீதிமன்றம்

நாகாலாந்தில் ஒருசில சமூகத்தினரால் நாய் இறைச்சி விரும்பிஉண்ணப்படுகிறது. இந்நிலையில், நாய்களின் கால்கள் கட்டப்பட்டு, இறைச்சிக்காக அவை கோணிப்பைகளில் கட்டி வைக்கப்பட்டி ருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது.

இதையடுத்து விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகளிடம் இருந்து வந்த எதிர்ப்பை தொடர்ந்து நாகாலாந்தில் கடந்த ஜூலை 2—ம் தேதி நாய் மற்றும் நாய் இறைச்சி இறக்குமதி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.



source https://www.hindutamil.in/news/india/606420-nagaland.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel