மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், உ.பி., பிஹார் மாநிலங்களில் 45 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை: நிலக்கரி சுரங்க மோசடி வழக்கில் நடவடிக்கை
ஞாயிறு, 29 நவம்பர், 2020
கிழக்கிந்திய நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் நடந்த நிலக்கரி மோசடி மற்றும் திருட்டு வழக்கு தொடர்பாக 45 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் நிலக்கரி சுரங்கம் செயல்படுத்தி வரும் அரசு நிறுவனமான கிழக்கிந்திய நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் முறைகேடாக நிலக்கரி சுரங்க திருட்டு நடைபெறுவது கண்டறி யப்பட்டது.
source https://www.hindutamil.in/news/india/606415-cbi-raid.html?frm=rss_more_article