ஜம்மு காஷ்மீரில் நடந்த என்கவுன்ட்டரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: காவலர் ஒருவர் படுகாயம்

ஜம்மு காஷ்மீரில் நடந்த என்கவுன்ட்டரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: காவலர் ஒருவர் படுகாயம்


ஜம்மு காஷ்மீரின் நக்ரோட்டா மாவட்டத்தில் இன்று அதிகாலை பாதுகாப்புப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த என்கவுன்ட்டரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

நக்ரோட்டா மாவட்டத்தில் ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையி்ல் உள்ள பான் சுங்கச்சாவடிப் பகுதியில் போலீஸாரும், சிஆர்பிஎப், ராணுவ வீரர்கள் இணைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.



source https://www.hindutamil.in/news/india/603035-four-terrorists-eliminated-constable-injured-in-j-k-s-nagrota-encounter.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel