சதம் விளாசிய கோலி: கிரிக்கெட் ஆளுமைகளின் ரியல் டைம் ரியாக்ஷன்
வெள்ளி, 9 செப்டம்பர், 2022
நடப்பு ஆசிய கோப்பை டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சதம் விளாசி இருந்தார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அவர் பதிவு செய்துள்ள சதம் இது. அதன் காரணமாக அவரது அபிமானிகள் அனைவரும் ‘போடு ஆட்டம் போடு’ என பண்டிகையை போன்றதொரு கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர்.
இந்தச் சூழலில் அவரது இந்த அசத்தல் சதம் குறித்து கிரிக்கெட் ஆளுமைகள் என்ன சொல்லி உள்ளார்கள்? அவர்களது ரியாக்‌ஷன் என்ன என்பதை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்