பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி அரை சதம்: அன்றே கணித்த ரவி சாஸ்திரி
செவ்வாய், 6 செப்டம்பர், 2022
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான நடப்பு ஆசிய கோப்பை தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில் 44 பந்துகளில் 60 ரன்கள் விளாசி இருந்தார். அதன் மூலம் அவர் இழந்த ஃபார்மையும் மீட்டெடுத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் இறுதியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி, கோலியின் ஃபார்ம் குறித்து தெரிவித்த கருத்து இப்போது பலித்துள்ளது. அப்படி அவர் என்ன சொன்னார்?
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்