கோவா மாநிலம் தன்னிறைவு பெற இரட்டை இன்ஜின் அரசு தொடர வேண்டும்: கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்
ஞாயிறு, 24 அக்டோபர், 2021
கோவா மாநிலம் தன்னிறைவு பெற வேண்டுமானால் இப்போது இருப்பதைப் போல இரட்டை இன்ஜின் அரசு தொடர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி தொடங்கப்பட்ட ‘ஆத்மநிர்பார் பாரத் ஸ்வயம்பூர்ணா கோவா’ திட்டத்தின் அதிகாரிகள் மற்றும் பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி மூலம் கலந்துரையாடினார். இதில் பிரதமர் மோடி பேசியதாவது:
source https://www.hindutamil.in/news/india/729913-pm-modi-speech.html?frm=rss_more_article