கோவா மாநிலம் தன்னிறைவு பெற இரட்டை இன்ஜின் அரசு தொடர வேண்டும்: கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

கோவா மாநிலம் தன்னிறைவு பெற இரட்டை இன்ஜின் அரசு தொடர வேண்டும்: கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

கோவா மாநிலம் தன்னிறைவு பெற வேண்டுமானால் இப்போது இருப்பதைப் போல இரட்டை இன்ஜின் அரசு தொடர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி தொடங்கப்பட்ட ‘ஆத்மநிர்பார் பாரத் ஸ்வயம்பூர்ணா கோவா’ திட்டத்தின் அதிகாரிகள் மற்றும் பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி மூலம் கலந்துரையாடினார். இதில் பிரதமர் மோடி பேசியதாவது:



source https://www.hindutamil.in/news/india/729913-pm-modi-speech.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel