நீதிமன்ற கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்: அமைச்சர் முன்னிலையில் தலைமை நீதிபதி ரமணா வலியுறுத்தல்
ஞாயிறு, 24 அக்டோபர், 2021
நீதிமன்றங்களின் கட்டமைப்பு களை மேம்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா வலியுறுத்தியுள்ளார்.
மும்பை உயர் நீதிமன்ற அவுரங்காபாத் கிளையில் கட்டப் பட்டுள்ள புதிய கட்டிடங்களை அவர் நேற்று திறந்துவைத்தார். அவர் பேசியதாவது:
source https://www.hindutamil.in/news/india/729896-supreme-court-chief-justice.html?frm=rss_more_article