உடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.5 கோடி போதைப்பொருள் பறிமுதல
ஞாயிறு, 24 அக்டோபர், 2021
பெங்களூருவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு பெண்களின் உடைகளில் மறைத்து வைத்து கடத்தப்பட இருந்த ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருளை அதி காரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து பெங்களூரு போதைப்பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குந‌ர் அமித் கவடே கூறியதாவது:
source https://www.hindutamil.in/news/india/729906-drugs-hidden-in-dress.html?frm=rss_more_article