இதயங்களை வென்றெடுத்த முகமது சிராஜ்: ஆஸி. வீரர் தலையில் பும்ரா அடித்த பந்து தாக்கியதும் பேட்டை உதறி உதவிநெகிழ்ச்சி

இதயங்களை வென்றெடுத்த முகமது சிராஜ்: ஆஸி. வீரர் தலையில் பும்ரா அடித்த பந்து தாக்கியதும் பேட்டை உதறி உதவிநெகிழ்ச்சி


சிட்னியில் நேற்று தொடங்கிய 3நாள் பகலிரவு பயிற்சிஆட்டத்தில் பும்ரா அடித்த பந்து பந்துவீச்சாளர் கேமரூன் தலையில் பட்டவுடன், ரன் ஓடுவதை விட்டு, பேட்டை உதறி அவருக்கு இந்திய வீரர் முகமது சிராஜ் உதவி செய்தது அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

வரும் 17-ம் தேதி இந்தியா - ஆஸி. அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. முதல் ஆட்டம் அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக, பிங்க் பந்தில் நடக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel