விவசாயிகளுக்கு உதவுவதற்குத்தான் வேளாண் சீர்திருத்தங்கள்- வர்த்தக நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி

விவசாயிகளுக்கு உதவுவதற்குத்தான் வேளாண் சீர்திருத்தங்கள்- வர்த்தக நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி

விவசாயத் துறையில் கொண்டு வரப்படும் சீர்திருத்தங்கள் அனைத்துமே விவசாயிகளுக்கு உதவுவதற்காகத்தான் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

தலைநகர் டெல்லியில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 24-வதுநாளை எட்டியுள்ள நிலையில் பிரதமர் இத்தகவலைத் தெரிவித்திருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.



source https://www.hindutamil.in/news/india/613705-farm-bills.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel