மொபைல் போன் உற்பத்தியில் சீனாவை முந்த இந்தியா தீவிரம்: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்

மொபைல் போன் உற்பத்தியில் சீனாவை முந்த இந்தியா தீவிரம்: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்

இந்திய தொழில் வர்த்தக சபை சம்மேளனங்கள் கூட்டமைப்பின் (ஃபிக்கி) ஆண்டுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று கூறியதாவது:

மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் இந்தியாவை ஒரு முக்கிய கேந்திரமாக மாற்றுவதற்காக உற்பத்தி அடிப்படையிலான சலுகைகள் (பிஎல்ஐ) வழங்கப்படுகிறது. மொபைல் உற்பத்தியில் இந்தியாவை 2-வது நாடாக மாற்ற தீர்மானிக்கப்பட்டது. இந்த இலக்கு 2017-ல் எட்டப்பட்டுவிட்டது. தற்போது சீனாவை பின்னுக்குத் தள்ளி உலகில் அதிக எண்ணிக்கையிலான மொபைல் போன் தயாரிக்கும் நாடாக இந்தியாவை உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



source https://www.hindutamil.in/news/india/611904-ravishankar-prasad.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel