பிஎப்ஐ தலைவரின் அலுவலகங்கள் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை: சட்டவிரோத பணப்பரிமாற்ற புகார் மீது நடவடிக்கை
வெள்ளி, 4 டிசம்பர், 2020

கேரள மாநிலம் திருவனந்தபும், கொச்சியில் பாப்புலர் பிரன்ட்ஆஃப் இந்தியா (பிஎப்ஐ) தலைவர் அப்துல் சலாமின் வீடுகள்உள்ளன. திருவனந்தபுரத்தில் பிஎப்ஐ தலைமை அலுவலகம் உள்ளது.
இந்நிலையில், அவரது வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். மேலும் பிஎப்ஐ அலுவலகம் அமைந்துள்ள உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பிஹார், மேற்கு வங்கம், கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்களிலும் நேற்று சோதனை நடைபெற்றது.
source https://www.hindutamil.in/news/india/608082-enforcement-raid.html?frm=rss_more_article


