பிஹார் தேர்தலில் நடந்தது போல் தமிழகத்தில் வாக்குகளை பிரிக்க போகும் பாஜக அரசியல்: மற்றொரு சிராக் பாஸ்வான் ஆகிறார் ரஜினிகாந்த்?
வெள்ளி, 4 டிசம்பர், 2020
புதிய கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ள ரஜினி, தமிழகத்தின் சிராக் பாஸ்வானாகக் கருதப்படுகிறார். திராவிடக் கட்சிகளின் வாக்குகள் இவர் மூலம் பிரிவதால், தமிழக தேர்தலில் பாஜக பலம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில் புதிதாக தோன்றும் கட்சிகளால், 2 முக்கிய திராவிடக் கட்சிகளின் வாக்குகள் பிரியும் நிலை உள்ளது. எனவே, புதிய கட்சிகளால் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தவிதமான தாக்கம் ஏற்படும் என்று தெரியவில்லை.
source https://www.hindutamil.in/news/india/608073-rajinikanth.html?frm=rss_more_article