அடுத்த வாரம் முதல் வழங்கப்படும் கரோனா தடுப்பூசியை பெற பிரிட்டன் செல்ல விரும்பும் இந்தியர்கள்

அடுத்த வாரம் முதல் வழங்கப்படும் கரோனா தடுப்பூசியை பெற பிரிட்டன் செல்ல விரும்பும் இந்தியர்கள்

‘‘பிரிட்டனில் அடுத்த வாரம் முதல் கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கரோனா தடுப்பூசியைப் பெறுவதற்காக உடனடியாக அந்த நாட்டுக்கு செல்ல இந்தியர்கள் பலர் விரும்புகின்றனர்’’ என்று பயண ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பில் பிரிட்டன் 7-வது இடத்தில் உள்ளது. அந்த நாட்டில் வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது.



source https://www.hindutamil.in/news/india/608074-covid-vaccine.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel