அடுத்த வாரம் முதல் வழங்கப்படும் கரோனா தடுப்பூசியை பெற பிரிட்டன் செல்ல விரும்பும் இந்தியர்கள்
வெள்ளி, 4 டிசம்பர், 2020
‘‘பிரிட்டனில் அடுத்த வாரம் முதல் கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கரோனா தடுப்பூசியைப் பெறுவதற்காக உடனடியாக அந்த நாட்டுக்கு செல்ல இந்தியர்கள் பலர் விரும்புகின்றனர்’’ என்று பயண ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பில் பிரிட்டன் 7-வது இடத்தில் உள்ளது. அந்த நாட்டில் வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது.
source https://www.hindutamil.in/news/india/608074-covid-vaccine.html?frm=rss_more_article