விவசாயிகள் போராட்டத்துக்கு உதவி செய்து வரும் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் ஆதாயம் தேட முயலும் அரசியல் கட்சிகள்
புதன், 2 டிசம்பர், 2020
வேளாண் சட்ட எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் கடந்த 6 நாட்களாக பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தொடர்கிறது. விவசாயிகள் டெல்லியிலும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளிலும் முகாமிட்டு மத்திய அரசை எதிர்த்து வருகின்றனர்.
இந்த சூழலில், அவர்களுக்கு உதவும் வகையில் நெருங்கும் அரசியல் கட்சிகள், 2022-ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் ஆதாயம் தேட முயல்கின்றனர்.
source https://www.hindutamil.in/news/india/607374-farmers-protest.html?frm=rss_more_article