விவசாயிகள் போராட்டத்துக்கு உதவி செய்து வரும் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் ஆதாயம் தேட முயலும் அரசியல் கட்சிகள்

விவசாயிகள் போராட்டத்துக்கு உதவி செய்து வரும் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் ஆதாயம் தேட முயலும் அரசியல் கட்சிகள்

வேளாண் சட்ட எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் கடந்த 6 நாட்களாக பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தொடர்கிறது. விவசாயிகள் டெல்லியிலும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளிலும் முகாமிட்டு மத்திய அரசை எதிர்த்து வருகின்றனர்.

இந்த சூழலில், அவர்களுக்கு உதவும் வகையில் நெருங்கும் அரசியல் கட்சிகள், 2022-ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் ஆதாயம் தேட முயல்கின்றனர்.



source https://www.hindutamil.in/news/india/607374-farmers-protest.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel