அனைவருக்கும் கரோனா தடுப்பூசி வழங்குவதாக அரசாங்கம் சொல்லவே இல்லை: மத்திய சுகாதாரச் செயலர் ராஜேஷ் பூஷண் தகவல்
புதன், 2 டிசம்பர், 2020
நாட்டில் உள்ள அனைவருக்கும் கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று அரசாங்கம் சொல்லவே இல்லை என மத்திய சுகாதாரச் செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
source https://www.hindutamil.in/news/india/607408-government-never-spoke-of-vaccinating-entire-country-health-secretary.html?frm=rss_more_article