அனைவருக்கும் கரோனா தடுப்பூசி வழங்குவதாக அரசாங்கம் சொல்லவே இல்லை: மத்திய சுகாதாரச் செயலர் ராஜேஷ் பூஷண் தகவல்

அனைவருக்கும் கரோனா தடுப்பூசி வழங்குவதாக அரசாங்கம் சொல்லவே இல்லை: மத்திய சுகாதாரச் செயலர் ராஜேஷ் பூஷண் தகவல்

நாட்டில் உள்ள அனைவருக்கும் கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று அரசாங்கம் சொல்லவே இல்லை என மத்திய சுகாதாரச் செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.



source https://www.hindutamil.in/news/india/607408-government-never-spoke-of-vaccinating-entire-country-health-secretary.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel