பாம்பனுக்கு தென்கிழக்கே 530 கி.மீ தொலைவில் புரெவி புயல்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
புதன், 2 டிசம்பர், 2020
வங்கக்கடலில் உருவான புரெவி புயல் பாம்பனுக்கு தென்கிழக்கே 530 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றிரவு புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு புரெவி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
source https://www.hindutamil.in/news/india/607405-cyclonic-storm-burevi-over-southwest-bay-of-bengal.html?frm=rss_more_article