சமூக வலைதள சுதந்திரத்துக்கு கட்டுப்பாடு விதிக்கக் கூடாது- அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் கருத்து
செவ்வாய், 8 டிசம்பர், 2020
மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
சமூக வலைதளங்களில் வெளிப்படையான விவாதங்கள் நடைபெற வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் தழைத்திருக்கும். எனினும் எல்லை வரம்பை மீறக்கூடாது. அவ்வாறு வரம்பு மீறும்போதே உச்ச நீதிமன்றம் தலையிடுகிறது.
source https://www.hindutamil.in/news/india/609420-social-media.html?frm=rss_more_article