ஆந்திராவில் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட 443 பேர் மருத்துவமனையில் அனுமதி- முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேரில் சந்தித்து ஆறுதல்

ஆந்திராவில் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட 443 பேர் மருத்துவமனையில் அனுமதி- முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேரில் சந்தித்து ஆறுதல்

ஆந்திர மாநிலத்தில் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட 443 பேர்மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், ஏலூரு நகரில்கடந்த சனிக்கிழமை இரவு முதல்தொடர்ந்து 3 நாட்களாக பொதுமக்கள் திடீரென மயக்கமடைந்து விழுந்தனர். வாந்தி, மயக்கம், காய்ச்சல், வலிப்பு என பாதிக்கப்பட்டு மருத்துவமனை களில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.



source https://www.hindutamil.in/news/india/609421-jagan-mohan-reddy.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel