கொலை மிரட்டல் புகார் எதிரொலி: ஸ்வப்னா அடைக்கப்பட்டுள்ள சிறையின் சிசிடிவி காட்சி ஆய்வு
வெள்ளி, 11 டிசம்பர், 2020
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஸ்வப்னா சுரேஷ், தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக மனு தாக்கல் செய்ததையடுத்து, அவர் அடைக்கப்பட்டுள்ள சிறையின் சிசிடிவி கேமரா காட்சிகள் நேற்று ஆய்வு செய்யப்பட்டன.
கேரள தங்கக் கடத்தல் வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்து வந்த ஸ்வப்னா சுரேஷ், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
source https://www.hindutamil.in/news/india/610543-cctv-visual-inspection-of-the-prison.html?frm=rss_more_article