வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் நாடு முழுவதும் போராட்டம் விரிவுபடுத்தப்படும்: மத்திய அரசுக்கு விவசாய அமைப்புகள் கூட்டாக எச்சரிக்கை
வியாழன், 3 டிசம்பர், 2020
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் விரைவில் நாடு தழுவிய போராட்டத் தில் ஈடுபடுவோம் என்று விவசாய அமைப்புகள் எச் சரிக்கை விடுத்துள்ளன.
மத்திய அரசுடன் இன்று 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கவுள்ள சூழலில், விவசாய அமைப்புகளின் இந்த அறி விப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.hindutamil.in/news/india/607607-farmers-protest.html?frm=rss_more_article