தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு தபால் வாக்குரிமை: மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு தபால் வாக்குரிமை: மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை

அடுத்த ஆண்டு தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வெளிநாடுவாழ் இந்தியர்களை தபாலில் வாக்களிக்க அனுமதிக்கலாம் என தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்புக்கு நடுவே, கடந்த அக்டோபர், நவம்பர்மாதங்களில் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டங்களாக வெற்றிகரமாக நடத்தப்பட்டது.



source https://www.hindutamil.in/news/india/607372-postal-votes.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel