கோவிட்-19 தடுப்பு மருந்து; கவனமுடன் செயல்படுகிறோம்: ஹர்ஷ் வர்தன் உறுதி
வெள்ளி, 11 டிசம்பர், 2020
கோவிட்- 19 தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தின் சோதனைகளின் பாதுகாப்பு அம்சம் முதல் அவற்றின் செயல் திறன் வரை அறிவியல் ரீதியாகவும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளிலும் எந்த சமரசமும் ஏற்படாத வகையில் மிகவும் கவனமுடன் செயல்படுகிறோம்” என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் உறுதிபட தெரிவித்துள்ளார்.
உலக வங்கியின் தெற்கு ஆசியாவில் கொவிடுக்கு எதிரான தடுப்பு மருந்து பற்றிய அமைச்சகங்களுக்கு இடையேயான கூட்டத்தில் காணொலி வாயிலாக இன்று அவர் கலந்துகொண்டு பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.
source https://www.hindutamil.in/news/india/610297-harsh-vardhan.html?frm=rss_more_article