இனி WWE-ல் இருக்கவே மாட்டேன் என்றில்லை: அண்டர்டேகர்

இனி WWE-ல் இருக்கவே மாட்டேன் என்றில்லை: அண்டர்டேகர்

இனி WWE-ல் இருக்கவே மாட்டேன் என்றில்லை என WWE வீரர் அண்டர்டேகர் தெரிவித்துள்ளார்.

ரெஸ்ட்லிங் பொழுதுபோக்கு விளையாட்டின் மிகப்பெரிய சகாப்தம் என்று கருதப்படும் அண்டர்டேகர், சில மாதங்களுக்கு முன்பு ஓய்வுபெறுவதாக அறிவித்திருந்தார். கடைசியாக சர்வைவர் சீரிஸ் 2020-ல் அண்டர்டேகர் தோன்றவிருக்கிறார். இதில் பெரிய அளவில் அவருக்குப் பிரிவுபச்சார விழா திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel