நண்பர்களைக் கவர காபி ஷாப் நிறுவனத்தின் நிதிக் கணக்கை ஹேக் செய்த மும்பை சிறுவன்

நண்பர்களைக் கவர காபி ஷாப் நிறுவனத்தின் நிதிக் கணக்கை ஹேக் செய்த மும்பை சிறுவன்

மும்பையின் மிகப்பெரிய காபி ஷாப் நிறுவனத்தின் வலைதளத்தை ஹேக் செய்ததாக 17 வயது சிறுவன் சைபர் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் அவர் நன்னடத்தை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

காபி ஷாப் நிறுவனத்தின் கணினி வலைப் பின்னலிலிருந்து பணப் பரிமாற்றத்தை தனது நண்பருக்கு வேடிக்கைக்காக அச்சிறுவன் மாற்றியுள்ளதாகவும் சைபர் கிரைம் அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.



source https://www.hindutamil.in/news/india/606123-mumbai-teen-detained-for-cyber-crime-at-coffee-shop-chain.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel