தீவிர புயலானது ‘நிவர்’- இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
புதன், 25 நவம்பர், 2020
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் இன்று காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்றும், இதனால் மிக பலத்த காற்றுடன், கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
source https://www.hindutamil.in/news/india/605089-cyclonic-storm-nivar.html?frm=rss_more_article