ஆசியாவிலேயே லஞ்ச விகிதம் அதிகமாக உள்ள நாடு இந்தியா: ஊழல் கண்காணிப்பு அமைப்பின் ஆய்வில் தகவல்
வெள்ளி, 27 நவம்பர், 2020
ஆசியாவிலேயே லஞ்ச விகிதம் அதிகம் உள்ள நாடாக இந்தியா இருக்கிறது என்று ஊழல் கண்காணிப்பு அமைப்புகளில் ஒன்றான கரப்ஷன் வாட்ச்டாக் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்த அமைப்பு 2,000 பேரிடம் ஆய்வுசெய்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
source https://www.hindutamil.in/news/india/605735-corruption.html?frm=rss_more_article