பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வரும் நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் என்ன?- அறிக்கையை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வரும் நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் என்ன?- அறிக்கையை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

கரோனா வைரஸ் பரவலை தடுக்க இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து 2 நாட்களுக்குள் அனைத்து மாநில அரசுகளும் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா வைரஸ் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷண், எம்.ஆர்.ஷா, சுபாஷ் ரெட்டி அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.



source https://www.hindutamil.in/news/india/604739-covid-19.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel