இந்தியாவில் சிறந்த வல்லுநர்கள் உள்ளதால் உலகுக்கு தொழில்நுட்ப தீர்வை தரும் நேரமிது: பெங்களூருவில் தொடங்கிய ஐ.டி. மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்
வெள்ளி, 20 நவம்பர், 2020
‘‘இந்தியாவில் உருவாக்கப்படும் தொழில்நுட்பங்கள், உலகுக்கு பயன்படும் வகையில் உருவாக்கித் தரும் நேரம் இது’’ என்று பிரதமர் மோடி பெருமையுடன் கூறினார்.
தகவல் தொழில்நுட்ப மாநாடு பெங்களூருவில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
source https://www.hindutamil.in/news/india/603152-it-summit.html?frm=rss_more_article