போராட்டங்கள் நடைபெறும் நிலையில் புதிய வேளாண் சட்டத்தின் கீழ் வர்த்தகர் மீது வழக்கு தொடர்ந்து நிலுவையை வசூலித்த விவசாயி

போராட்டங்கள் நடைபெறும் நிலையில் புதிய வேளாண் சட்டத்தின் கீழ் வர்த்தகர் மீது வழக்கு தொடர்ந்து நிலுவையை வசூலித்த விவசாயி

புதிய வேளாண் சட்டத்தின் பலனாக வர்த்தகர் மீது வழக்கு தொடர்ந்து தனக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையை வசூலித்துள்ளார் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த விவசாயி.

புதிய வேளாண் சட்டத்துக்கு பல மாநிலங்களில் எதிர்ப்பு நிலவி வரும் சூழலில், இந்த சட்டத்தில் உள்ள சாதக அம்சங்களில் ஒன்றான வர்த்தகர் மீது வழக்கு தொடரும் வசதியைக் கொண்டு வழக்கு தொடர்ந்து ரூ.2.85 லட்சம் நிலுவைத் தொகையை வசூலித்துள்ளார் மகாராஷ்டிர விவசாயி.



source https://www.hindutamil.in/news/india/603024-new-farm-bills.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel