புதிதாக 44,376 பேருக்குக் கரோனா தொற்று: 481 பேர் மரணம்

புதிதாக 44,376 பேருக்குக் கரோனா தொற்று: 481 பேர் மரணம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 44,376 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 44,376 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 92,22,217 ஆக அதிகரித்துள்ளது.



source https://www.hindutamil.in/news/india/605099-covid19-infections.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel